Monday, 28 February 2011

மேதைகள் சொன்ன தத்துவங்கள்:


1. வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவதே....


2.எவனும் 24 மணி நேரம்,365 நாள், 100 % நல்லவனுமில்லே. 

எவனும் 24 மணி நேரம்,365 நாள், 100 %  கெட்டவனுமில்லே.

 

3.கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
APJ Abdul Kalam.


4. நீ நடந்துபோக பாதை இல்லையே
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- Adolf ஹிட்லர்

5. மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?

No comments:

Post a Comment